|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
மகாநதி திரைப்படம்
தமிழ் திரைப்படங்களில் மனத்தை நெருடிய சில காட்சிகள்: மகாநதி படத்தில் கமல் தனது மகளை தேடி கல்கத்தா செல்வார்; அங்கே அவள் விபச்சாரியாக வாழ்ந்து கொண்டிருப்பாள்; அவளை மறுபடி வீட்டுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யும் போது அங்கே உள்ள ரௌடிகள் அவரை பணம் கொடுத்தால் மட்டுமே திரும்ப கொண்டு போக சம்மதிப்போம் என்று சொல்வார்கள்; கையில் பணம் எதுவும் இல்லாத கமல் கதறி அழுவார். அப்போது விபச்சார விடுதியில் வாழும் அவளைப் போன்ற பெண்கள் முன்வந்து பணம் கொடுத்து உதவி செய்து அவளை திரும்ப அழைத்துப் போகச் சொல்வர். சமுதாயத்தால் விபச்சாரி என்று ஒதுக்கப்படும் பெண்களுக்கும் நல்ல மனம் உண்டு என்பதை நமக்கு உணர்த்திய படம் அது.
|
|
| | |
|
|
|
|
|
|
|