|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
பொங்கல் கவிதை
நகரத்து இயந்திரங்களோடு ஒன்றிநாமும் இயந்திரமாகி விட்டாலும் மஞ்சள் சரடு சுற்றிய மண்பாநையும் சாணம் தெளித்து கோலமிட்ட மண்தரையும் மங்கலம் நிறைந்த மஞ்சள் குலையும் வீடும் வீதியுமாய் அலங்கரித்த தோரணமும் குமரிகளும் கிழவிகளும் போடும் கும்மாளமும் வாசலில் வைத்த காய் கனியும் "பொங்கலோ பொங்கல்" என்ற மகிழ்ச்சிக்குரலும் கேட்காமல் இருந்தாலும் கேஸ் அடுப்பிலாவது பொங்கல் வைத்து வாழும் தமிழனாகி விட்டோம் என்றாலும் இன்னும் கிராமங்களிலாவது பொங்கல் பொங்கும் ஓசை கேட்கிறதே அது வரையில் சந்தோஷம் தான் " எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்"
|
|
| | |
|
|
|
|
|
|
|