rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
Rajeswary
Categories
Blogs
Food
Friends
Love
Favourites 1
Rajeswary
What is an RSS feed?
RSS Feed 
bagavathi.rediffiland.com/  
Thursday 28 August, 2008
 15:37 | 14/Jan/2008 |  0 Comment(s)
  Add Rajeswary as Friend     Write to Rajeswary     Forward this link
பொங்கல் கவிதை

நகரத்து இயந்திரங்களோடு ஒன்றிநாமும் இயந்திரமாகி விட்டாலும்
மஞ்சள் சரடு சுற்றிய மண்பாநையும்
சாணம் தெளித்து கோலமிட்ட
மண்தரையும் மங்கலம் நிறைந்த
மஞ்சள் குலையும் வீடும்
வீதியுமாய் அலங்கரித்த தோரணமும்
குமரிகளும் கிழவிகளும் போடும்
கும்மாளமும் வாசலில் வைத்த காய்
கனியும் "பொங்கலோ பொங்கல்"
என்ற மகிழ்ச்சிக்குரலும்
கேட்காமல் இருந்தாலும்
கேஸ் அடுப்பிலாவது
பொங்கல் வைத்து வாழும்
தமிழனாகி விட்டோம் என்றாலும்
இன்னும் கிராமங்களிலாவது பொங்கல்
பொங்கும் ஓசை கேட்கிறதே
அது வரையில் சந்தோஷம் தான்
" எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்"

Category: Blogs | Permalink